கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு!


இலங்கையில் இன்று இதுவரையில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றால் சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59து வயதான பெண் ஒருவர் IDH வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் .

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 609ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 92,308 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.