தனிமைப்படுத்தலில் கனகரத்தினம் மகா வித்தியாலயம்!


யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம், சுகாதார பிரிவினரால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை நிர்வாகம், சுகாதார பிரிவினரின் அனுமதியை பெறாமல் சனசமூக நிலையமொன்றுக்கு, விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு விளையாட்டு மைதானத்தை நேற்று வழங்கியுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தமையின் காரணமாகவே குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.