மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது !
யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ( TID ) யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டநிலையில் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட வி.மணிவண்ணன், 6 மணி நேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டே வவுனியாவுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்படுகிறார். மணிவண்ணன் கைது செய்யப்பட்டதை யாழ் மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் உறுதிசெய்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை