நாடு கடத்தப்பட்டுள்ளனர் சஹ்ரானுடன் தொடர்புடைய 10 பேர்!
சஹ்ரான் ஹாஷிமின் குழுவுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டிருந்த 10 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த நபர்களை தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் வசித்துவந்த குறித்த நபர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை