சென்னையில் இருந்து இலங்கை வந்த பெண் தலைமறைவு!
தமிழகம் - சென்னையிலிருந்து புத்தளம் - வேப்பங்குளம் பகுதிக்கு வந்திருந்த பெண் ஒருவர் மற்றும் இரு பிள்ளைகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களுடன் நாட்டுக்குள் நுழைந்த பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து , தலைமறைவான பெண்கை கண்டுபிடிக்க பொலிஸாரின் உதவியுடன்சுகாதார பிரிவினதும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தொியவருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை