அவுஸ்திரேலியா பயணம் - 10 பேர் கைது!!

 


கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த தமிழ் 10 இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிலாபம் – இரணைமடு கடற்பிரதேசத்தில் வைத்து இவர்கள் கடற்படையினரால் கைதாகியிருக்கின்றனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் படகு மூலமாக அவுஸ்திரேலியா செல்ல இவர்கள் முயற்சி செய்துள்ளார்கள் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.