க.பொ.த. பரீட்சை திகதிகளில் மாற்றம்!
எதிர்வரும் காலங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரிலும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
நேற்றைய தினம் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின்பேதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை