போர்ட் சிட்டி சட்டம் இன்றுமுதல் அமுல்!

 




கொழும்பு துறைமுகநகர பொருளாதார சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கையெழுத்திட்டுள்ளார்.


இதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.


சபாநாயகர் இன்று முற்பகல் குறித்த சட்ட மூலத்தில் கையெழுத்திட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்தது.


இதனடிப்படையில் குறித்த கொழும்பு துறைமுகநகர பொருளாதார நகர ஆணைக்குழு சட்டம் தற்போது முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றில் 91 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுகநகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.