'எக்ஸ்பிரஸ் பர்ல்' கப்பலின் தீயை அணைக்க இந்தியா உடன்பாடு!
'எக்ஸ்பிரஸ் பர்ல்' கப்பலின் தீயை அணைக்க முன்வந்த இந்தியா.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பற்றி எரிந்துக் கொண்டுள்ள ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவற்காக இந்தியா முன்வந்துள்ளது.
இதற்கமைய, இந்தியாவின் ICG Vaibhav, ICG Dornier மற்றும் Tug Water Lilly ஆகிய தீயணைப்பு இயந்திரங்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை