ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவரது மகன் ஊடாக தாத்தா எனும் பதவியுயர்வு கிடைத்திருக்கின்றது. ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ தந்தையாகியுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் ராஜபக்ஷ மனைவிக்கு பிரவசம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை