இலங்கையில் 7 பேரில் ஒருவருக்கு கொரோனா!!
நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் போது 7 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் சுகாதார கொள்கை தொடர்பான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செற்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை