கொரோனாவால் யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் உயிரிழப்பு!
யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி யாழ்கோப்பாய் பகுதியை சேர்ந்த 87 வயதான வயோதிப பெண் ஒருவரும், கொக்குவில் - மஞ்சவனப்பதி பகுதியை சேர்ந்த 95 வயதான பெண் ஒருவரும்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை