கொரோனாவால் யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் உயிரிழப்பு!

 


யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன.


இதன்படி யாழ்கோப்பாய் பகுதியை சேர்ந்த 87 வயதான வயோதிப பெண் ஒருவரும், கொக்குவில் - மஞ்சவனப்பதி பகுதியை சேர்ந்த 95 வயதான பெண் ஒருவரும்,   


யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.