பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுமுறைகள் ரத்து!!

 


அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


பொலிஸ் தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும் வரையில் கடமைக்கு சமுகமளிக்க தேவையில்லை எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.