பயணத்தடை குறித்து வெளியான தகவல்!!

 


ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னரே அடுத்த வாரமும் பயணத்தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமுலாகும் வகையில் நேற்று இரவு 11 மணி முதல் பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த பயணத்தடையானது எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக இராணுவத்தளபதி இதன்போது குறிப்பிட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.