நாட்டில் மேலும் கட்டண உயர்வு!!

 


நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டீசல் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 15 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளது.

இத்தகவலை , இலங்கை தனியார் பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குறித்த சங்கத்தின் இணைப்புச் செயலாளர் DV ஷாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.