நாட்டில் மேலும் கட்டண உயர்வு!!
நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட டீசல் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 15 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளது.
இத்தகவலை , இலங்கை தனியார் பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குறித்த சங்கத்தின் இணைப்புச் செயலாளர் DV ஷாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை