நேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா, 14 பேர் இறப்பு!!
பிரித்தானியாவில் நேற்று மட்டும் 10,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4,620,968 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை மேலும் 14 பேரின் இறப்பு உறுதியாகியுள்ளதாகவும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127,970 ஆக உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை