ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்


 மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட இலுப்பை கடவை பகுதியில் மக்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு மற்றும் பாராமறிப்பு இன்றி காணப்படும் நண்டு, அட்டை, மீன் பண்னைகள் தொடர்பாக ஊர்மக்கள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து   அறிக்கையிட சென்ற ஊடகவியலாளரை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்ட இலுப்பைகடைவை மீனவ சங்கத்தலைவர் மற்றும் அட்டை பண்ணையின் உரிமையாளர் மீதும் இலுப்பைக் கடவை காவல்  நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.