கொழும்பில் டெல்டா தொற்றுக்கு இலக்கான மற்றுமொரு நபர் அடையாளம்!!

 


கொழும்பில் திரிபடைந்த டெல்டா தொற்றுக்கு இலக்கான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு தொற்ருக்குள்ளானவர் இராஜகிரிய – மாதிவெல, பிரகத்திபுர பிரதேசத்தில் வைத்து இனங்காணப்பட்டிருக்கின்றார் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொழும்பில் திரிபடைந்த டெல்டா தொற்றுக்கு இலக்காகிய 06 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.