இலங்கையில் சமையல் எரிவாயு தொடர்பில் விசேட வர்த்தமானி!!

 


நாடு முழுவதும் 12 தசம் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படுவதனை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 12 தசம் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படுவதனை நிராகரிக்க முடியாது என உற்பத்தியாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.