தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!!

 


தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 26 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே அரசின் திட்டம் என்றும் எனவே, மக்கள் யாரும் தடுப்பூசி மையங்களுக்கு முண்டியடித்துச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.