நெல்லியடி வீதிகளில் பொலீஸார் அதிரடி நடவடிக்கை!!
வடமராட்சி பகுதியில் வீதிகளில் திரிவோர் பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வடமராட்சி நெல்லியடி, கிராமக்கோடு, குஞ்சர்கடை பகுதிகளில் அமைக்கப்பட்ட காவலரண் பகுதியில் நிற்கும் பொலீஸார் இந்நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பயணத் தடை விதிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் பொறுபற்ற வகையில் நடமாடுவதாக அறிய முடிகிறது. இதனாலேயே பொலீஸார் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வீதிகளில் வைத்தியசாலை மற்றும் அத்தியாவசியத் தேவை உடையவர்கள் தவிர்ந்த ஏனையோர் வீதிகளில் இருந்து எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை