ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த அதிரடி நடவடிக்கை!!

 


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதற்கான தகுந்த சுபநேரத்தை கணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக அவர் பிரபல சோதிடர்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

சோதிடர்களிடம் தனது பெயரை குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்புவதற்கு ஒரு சுபநேரமும், நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்குப் புறம்பான சுபநேரத்தையும் அவர் கணித்து வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.