பாடசாலை மாணவர்களுக்கு ரைப் மற்றும் இணைய வசதி!!

 


பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதி மற்றும் ரைப் கணினி சாதனம் என்பவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் பல நெருக்கடிக்கு மத்தியில் மாணவர்கள் இணையவழி கல்வியை பெறுவதை உறுதி செய்யும் வகையில் இத் திட்டத்தை அரசு வகுத்துள்ளது.

இது குறித்த அறிவிப்பை நாளை சிரேஷ்ட அமைச்சர்கள் வெளியிடுவார்கள்கள் என அரசு அறிவித்துள்ளது.

இணையவழி கல்வியை பெறுவதில் சிரமப்படும் மாணவர்களுக்கு இலவச இணையம் மற்றும் ரப் என்பவற்றை வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.