இலங்கை இளைஞன் சவுதி அரேபியாவில் விபத்தில் மரணம்!!

 


சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் சிக்கி இலங்கை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து நேற்றிரவு(5) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபிய அல் மராய் நிறுவனத்தில் கடமையாற்றும் ஏறாவூரைச் சேர்ந்த சுலைமாலெப்பை ஹமீட் சபீர் (வயது 38) எனும் இளைஞனே மரணமடைந்துள்ளார்.

சடலம் அவூதி அரேபியாவில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம்(6) அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.