கப்பல் விபத்து - கடற்கரையில் குவிந்தது 650 டொன் கழிவுகள்!!

 


தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் கலந்த சுமார் 650 டொன் கழிவுகள் இதுவரை சேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை இரசாயன மற்றும் மீள்சுழயற்சிப் பிரிவுப் பணிப்பாளரான அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவை சுமார் 41 கொள்கலன்களில் இந்தக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பொதுமக்கள் எவரும் நெருங்கமுடியாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.