சில பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!!

 


அடுத்த மாதத்திலிருந்து பருப்பு, சீனி, தேங்காய் எண்ணெய் மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இறக்குமதி பொருட்களின் விலைகளே இவ்வாறு உயர்த்தப்படவிருப்பதாக கூறப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் மாதம் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் இறக்குமதி தீர்வை 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.