யாழ். வடமராட்சியில் இளைஞரின் விபரீத முடிவு!!

 


யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோபாலசிங்கம் மயூரதன் [வயது 35 ] என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர்.


 உயிரிழந்த இளைஞர் கல்வியில் சிறந்து விளங்கியவர் எனவும்   நாளை மறுதினம் இவருடைய 36 வது பிறந்த தினம் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை இளைஞனின் இந்த விபரீத முடிவிற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.