யாழ். வடமராட்சியில் இளைஞரின் விபரீத முடிவு!!
யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோபாலசிங்கம் மயூரதன் [வயது 35 ] என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர்.
உயிரிழந்த இளைஞர் கல்வியில் சிறந்து விளங்கியவர் எனவும் நாளை மறுதினம் இவருடைய 36 வது பிறந்த தினம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இளைஞனின் இந்த விபரீத முடிவிற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை