இலங்கைக்கு சீனக் குப்பைகளால் ஆபத்து!!!


 சீனாவில் இருந்து கரிமக் குப்பைகளை இறக்குமதி செய்து நாடு, மற்றும் தேசிய விவசாயம் நாசமாகிவிடும் என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.


ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் சீனாவில் இருந்து கரிமக் குப்பைகளை இறக்குமதி செய்து விவசாயிகளிடையே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


கரிம உரங்களைப் பயன்படுத்துவது குறித்து எந்த விவாதமும் இல்லை. இருப்பினும், விவசாயிகளுக்கு கரிம உரங்களை வழங்கும் திட்டத்துடன் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.