அரச உத்தரவாத விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை