போதையில் தந்தை ஒருவர் செய்த செயல்!!
மதுபோதையில் தனது 6 வயது மகனை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய தந்தை ஒருவர் புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீண்ட நாட்களாக மதுபோதையில் வந்து அவரது மகனை தாக்குவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் புத்தல - உடுகம பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை