244 கிலோ கஞ்சாவுடன் யாழில் மூவர் கைது!!

 


யாழில் சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்டிருந்த வழக்கமான கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர்.

இதன்போது, கடத்தி வரப்பட்ட 244 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.