உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஹரின் பெர்ணான்டோவுக்கு சிஐடி அழைப்பு!!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்வதற்காக நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை