அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட அறிவிப்பு!!

 


அடுத்த திங்கட்கிழமை தொடக்கம் (02ஆம் திகதி) அனைத்து அரச நிறுவனங்களும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திங்கட்கிழமை முதல் வழமைபோல அனைத்து அரச ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

இத்தகவலை அவர் , மாகாண சபைகள் மற்றும் அரச சேவை செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.