ஹரின் பெர்னாண்டோ சி.ஐ.டியில் ஆஜரானார்!!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முற்பகலில் ஆஜராகியுள்ளார்.
அதன்படி ஹரின் பெர்ணான்டோ அவர் இன்று முற்பகல் 10.35அளவில் சி.ஐ.டிக்கு முன் ஆஜராகினார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகளுக்காகவே ஹரின் பெர்ணான்டோ இன்று சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை