ஹிஷாலினியின் ஆத்மா சாந்திக்காக பண்டாரவளையில் பிரார்த்தனை!!

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் மரணத்துக்கு நீதி கோரிய கண்டனப் பேரணியும் பண்டாரவளையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

பண்டாரவளை மாநகர சபை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி,  நகரூடாக வந்து பண்டாரவளை நகர வளைவு சந்தியில் கண்டனக் கூட்டமாக இடம்பெற்றது.

இதில் கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், மகளிர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.