ஹிமாச்சல் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!!

 


ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கின்னாவூர்-ஹிமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  பாரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

அதேநேரம் படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்ட பொலிஸார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.