காங்கேசந்துறை முதல் வவுனியா வரை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

 


வடக்கு தொடருந்து வீதியின் காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த தொடருந்து சேவைகள் நாளை (26) முதல் மீண்டும் இடம்பெறவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த தொடருந்து காலை 5.15 க்கு காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கியும் பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பயணிக்கவுள்ளது.

பயணத் தடை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த தொடருந்து சேவை 72 நாட்களின் பின்னர் நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil NewsPaper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colomb

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.