மகாவிஷ்ணுவின் பதினாறு பெயர்கள்!!
மனிதன் செயல்பாடுகள் ஒவ்வொன்றின் போதும், மகாவிஷ்ணுவிற்கு ஒவ்வொரு பெயர் இருக்கிறது. அந்தப் பதினாறு பெயர்களைத் தெரிந்து கொள்ளலாமா?1. மருந்தை உட்கொள்ளும் பொழுது அவனை அழைத்தால் – விஷ்ணு
2. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் – ஜனார்த்தனன்
3. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் – பத்மநாபன்.
4. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் – பிரஜாபதி.
5. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் – சத்ரதாரி.
6. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் – திரிவிக்ரமன்.
7. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீ தரன்.
8. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் – கோவிந்தன்.
9. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் – மதுசூதனன்.
10. காடுகளில் செல்லும் பொழுது அவனைத் துணைக்கு அழைத்தால் - நரசிம்மன்
11. நெருப்பால் துன்பம் வரும் பொழுது அவனை நினைத்தால் - ஸ்ரீ மகாவிஷ்ணு
12. தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் - ஸ்ரீ வராகன்
13. ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவனை நினைத்தால் - ஸ்ரீ ராமன்
14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் - வாமனன்
15. இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்
16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.
12. தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் - ஸ்ரீ வராகன்
13. ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவனை நினைத்தால் - ஸ்ரீ ராமன்
14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் - வாமனன்
15. இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்
16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை