முன்நாள் ஜனாதிபதி மைத்திரியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை காலியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை