ரணில் மகிந்தவின் திடீர் சந்திப்பு!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் , அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை