வெளிநாடுகளில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் நெருக்கடியில்!!
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்றலில் ஈடுபட்டுள்ள இலங்கை மாணவர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பு நெருக்கடியை சந்தித்திருக்கின்ற நிலையில், இலங்கையிலிருந்து பெற்றோர், வெளிநாடுகளிலுள்ள தங்களது பிள்ளைகளுக்கு பணம் அனுப்ப முடியாமல் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
இதன் காரணமாக இலங்கை மாணவர்களுக்கு வீசா நெருக்கடியும் விரைவில் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை