465 கடல் உயிரினங்களைக் கொன்றது எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல்!!

 


எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தை தொடர்ந்து எட்டு திமிங்கலங்கள், 48 டொல்பின்கள் மற்றும் 417 கடலாமைகள் உயிரிழந்துள்ளன.

கப்பல் தீ விபத்து தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் , மே 20 ஆம் திகதி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்த கடல் பகுதியில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளிலிருந்து பெட்ரோலியம் மற்றும் பிற இரசாயனத் துகள்களை அரசு ஆய்வாளர் துறை கண்டறிந்துள்ளதாகவும் நீதிமன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.