மலையக சிறுமி மரணம் - யாழில் தனிநபர் போராட்டம்!

 


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டும் எனக் கோரி யாழில் தனிநபர் போராட்டம் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால், மலையகத்தைச் சேர்ந்த ஒருவர், இன்று (20), கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது தங்கையின் இறப்புக்கு நீதி வேண்டும், குறித்த சிறுமி உயிரிழப்பு தொடர்பில் நேரடியாக ஜனாதிபதி தலையிட்டு, சிறுமியின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும், சிறுமியின் மரண விசாரணை அறிக்கை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவேண்டுமெனவும் கோரி, இவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.