புதிய வலயக் கல்வி பணிப்பாளர் மன்னாரில் நியமனம்!!

 


மன்னார் கல்வி வலயத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளராக செல்வி.

தேவராஜா தேவதயாளினி தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரால் நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர் தரப் பாடசாலை அதிபராக கடமையாற்றி பாடசாலையின் கல்வி மற்றும் இணைபாட விதானச் செயற்பாடுகளில் முன்னேற்றம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.