மத்திய வங்கியின் முக்கிய இலக்கம் அறிமுகம்!!

 


பொதுமக்கள் தகவல் அறிந்துக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 1935 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.