இரண்டரை கோடி ரூபாயை மக்களுக்கு  வாரி வழங்கிய தொழிலதிபர்!📸


களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுள பெரேரா ரூபா இரண்டரை கோடியை வருமானமற்ற மக்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.


ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் வீதம் வழங்கும் நிகழ்வு நேற்று  நடந்தது.


அவர் விநியோகித்த தொகை ரூ. 25 மில்லியன். அவர் முன்பும் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.


இந்த இக்கட்டான நேரத்தில் அவர் ஆற்றும் பணி போற்றுதற்குரியது..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.