5 வயது குழந்தையின் பெற்றோர் கொரோனாவால் உயிரிழப்பு!!
![]() |
கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்த தம்பதியனருக்கு 5 வயது மகள் உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய தந்தை கடந்த 22 ஆம் திகதியும், 27 வயதுடைய தாய் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை