செப்டம்பரில் அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு விசாரணை!

 


பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கிடையில், செப்டம்பர் 6 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழக்கின் இரண்டாவது சாட்சிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.