வெறிச்சோடியது மாத்தளை - கொரோனா தொற்று!!
மாத்தளை – யடவத்த நகரில் 174 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரம் இன்று வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யடவத்த நகருக்கு அருகே உள்ள கிராமங்கள் பலவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னளர். அத்துடன் , யட்டவத்த நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் நகருக்கு செல்வதை தவிர்த்துக் கொண்டுள்ள அதேவேளை, நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை