திடீரென முடக்கப்பட்டது கொழும்பின் முக்கிய பகுதி!!
கொழும்பு − செட்டியார்தெரு பகுதியை மூடுவதற்கு இலங்கை தங்காபரண சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாளை (21) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.
கொவிட் பரவலுக்கு மத்தியில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை